ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்க உதவி கேட்ட பெண்னை ஏமாற்றி தப்ப முயன்ற இளைஞரை போலீஸில் ஒப்படைத்த பொதுமக்கள் Oct 07, 2024 261 கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் உள்ள ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்க உதவி கேட்ட பெண்ணின்ஏ.டி.எம் அட்டையை பெற்றுக்கொண்டு, அதற்கு பதிலாக, வேறொரு ஏ.டி.எம். அட்டையை தந்துவிட்டு தப்ப முயன்ற ...